tag:blogger.com,1999:blog-324969072008-05-09T04:47:04.525+03:00பிரார்த்தனை பேழைJafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-32496907.post-61337961409439481292008-05-09T04:46:00.002+03:002008-05-09T04:47:04.619+03:00மழை பொழிந்து கொண்டிருக்கும் போது ஓத வேண்டிய துஆ!<p align="right"><span style="font-size:180%;color:#000099;"><strong>اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا</strong></span> </p><br /><p><span style="color:#006600;">அல்லாஹும்ம ஸய்யிப(B)ன் நாபி(F)அன்</span> </p><br /><p><span style="color:#000099;">பொருள்:</span> இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! <span style="color:#cc33cc;">ஆதாரம்: புகாரி 1032</span></p><br /><p></p>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-69944775585584049232008-05-03T02:01:00.001+03:002008-05-03T02:01:01.341+03:00மழை வேண்டி பிரார்த்திக்கும் போது ஓத வேண்டிய துஆ!<p>இரு கைகளையும் உயர்த்தி:</p><br /><br /><p align="right"><span style="font-size:180%;color:#000099;"><strong>اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا</strong></span> </p><br /><br /><p><span style="color:#006600;">அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா</span> எனக் கூற வேண்டும். </p><br /><br /><p><span style="color:#000099;">பொருள்:</span> இறைவா! எங்களுக்கு மழையைத் தா. <span style="color:#cc33cc;">ஆதாரம்: புகாரி 1013</span> </p><br /><br /><p align="right"><span style="font-size:180%;color:#000099;"><strong>اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا</strong></span> </p><br /><br /><p><span style="color:#006600;">அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா</span> எனக் கூற வேண்டும். </p><br /><br /><p><span style="color:#000099;">பொருள்:</span> இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! <span style="color:#cc33cc;">ஆதாரம்: புகாரி 1014</span></p>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-28157154231803304282008-05-02T04:31:00.002+03:002008-05-02T04:32:53.349+03:00போர், கலவரம், குழப்பங்களின் போது ஓத வேண்டிய துஆ!<p align="right"><span style="font-size:180%;color:#000099;"><strong>اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اللَّهُمَّ اهْزِمْ الْأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ</strong></span><br /></p><br /><br /><p><span style="color:#006600;">அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B), ஸரீஅல் ஹிஸாபி(B), அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B), அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.</span><br /></p><br /><br /><p><span style="color:#000099;">பொருள்:</span> இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக! <span style="color:#cc33cc;">ஆதாரம்: புகாரி 2933, 4115</span><br /></p><br /><br /><p align="right"><span style="font-size:180%;color:#000099;"><strong>اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الْأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ</strong></span><br /></p><br /><br /><p><span style="color:#006600;">அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B) வமுஜ்ரியஸ் ஸஹாபி(B) வஹாஸிமல் அஹ்ஸாபி(B) இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம். </span><br /></p><br /><br /><p><span style="color:#000099;">பொருள்:</span> இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்! <span style="color:#cc33cc;">ஆதாரம்: புகாரி 2966, 3024</span></p>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-63356338261537053492008-04-30T00:27:00.002+03:002008-04-30T00:28:23.472+03:00கணவனை இழந்தவர்கள் ஓத வேண்டிய துஆ!<div align="right"><span style="font-size:180%;color:#000099;"><strong>اللَّهُمَّ اغْفِرْ لِي وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً</strong></span><br /></div><br /><br /><p><span style="color:#006600;">அல்லாஹும்மக்பி(F)ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B)ன் ஹஸனதன்</span><br /><br /><span style="color:#000099;">இதன் பொருள்:</span> இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக! <span style="color:#cc33cc;">ஆதாரம்: முஸ்லிம் - 1527</span> </p>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-11906923388501858942008-04-28T10:24:00.001+03:002008-04-28T10:24:32.053+03:00கோபத்தின் போது ஓத வேண்டிய துஆ!<div align="right">َ <span style="font-size:180%;color:#000099;"><strong>أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ</strong></span> </div><br /><span style="color:#006600;">அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தான்</span><br /><br /><span style="color:#000099;">இதன் பொருள்</span> : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். <span style="color:#cc33cc;">ஆதாரம்: புகாரி 3282 </span><br /><br /><div align="right"><strong><span style="font-size:180%;color:#000099;">أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ</span></strong> </div><br /><span style="color:#006600;">அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.</span> என்றும் கூறலாம். <span style="color:#cc33cc;">ஆதாரம்: புகாரி 6115</span>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-80398631801974691462008-04-25T07:46:00.006+03:002008-04-25T08:15:14.829+03:00சபை கூடி முடியும்போது ஓத வேண்டிய துஆ!ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.<br /><br /><div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong></strong></span></div><div align="right"><span style="font-size:180%;color:#000099;"><strong></strong></span></div><div align="right"><span style="font-size:180%;color:#000099;"><strong>سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ</strong></span> </div><br /><span style="color:#006600;">ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(F)ரு(க்)க வஅதூபு(B) இலை(க்)க.</span><br /><br /><span style="color:#000099;">இதன் பொருள்:</span> இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். <span style="color:#cc33cc;">ஆதாரம்: திர்மிதீ - 3355</span><br /><br />கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.<br /><br /><div align="right"><span style="font-size:180%;color:#000099;"><strong>سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ</strong></span> </div><br /><span style="color:#006600;">ஸுப்(B)ஹான(க்)கல்லாஹும்ம வபி(B)ஹம்தி(க்)க அஸ்தக்பி(F)ரு(க்)க வ அதூபு(B) இலை(க்)க.</span><br /><br /><span style="color:#000099;">இதன் பொருள்:</span> இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். <span style="color:#cc33cc;">ஆதாரம்: நஸயீ 1327</span>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-75676281868424087492008-04-17T00:35:00.001+03:002008-04-17T00:35:41.740+03:00இழப்புகள் ஏற்படும்போது ஓத வேண்டிய துஆ!இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.<br /><br /><div align="right"><span style="font-size:180%;color:#000099;"><strong> إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا</strong></span> </div><br /><span style="color:#006600;">இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(F) முஸீப(B)(த்)தி வ அக்ப்(F) லீ கைரன் மின்ஹா</span><br /><br /><span style="color:#000099;">இதன் பொருள்:</span> நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் <span style="color:#000000;">இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.</span> <span style="color:#cc33cc;">ஆதாரம்: முஸ்லிம் 1525</span>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-60032232234351805732008-04-14T12:17:00.002+03:002008-04-14T00:19:26.684+03:00சையிதுல் இஸ்திஃபார்<div align="right"><span style="font-size:180%;"><span style="color:#000099;"><strong>اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ</strong></span> .<br /></span></div><div align="center"><br /><br /><span style="color:#006600;">(அல்லாஹும்ம அன்த ரப்பீ . லாஇலாஹ இல்லா அன்த . கலக்தனீ . வஅன அப்துக . வஅன அலா அஹ்திக வவஃதிக மஸ்த்ததஃது . அஊது பிக மின் ஷர்ரி மா ஸனஃது . அபூஉ லக பிநிஃமதிக அலய்ய . வஅபூஉ பிதன்பீ . ஃபக்ஃபிர்லீ . ஃபஇன்னஹு லா யக்பிருத் துனூப இல்லா அன்த.)<br /></span></div><div align="left"><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span><br /><br /></div><div align="left">அல்லாஹ்வே! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர உண்மையில் வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. நீயே என்னைப் படைத்தாய்! நான் உனது அடிமை. நான் என்னால் இயன்ற அளவுக்கு உனது உடன்படிக்கையிலும் உனது வாக்குறுதியிலும் நிலைத்திருக்கிறேன். நான் செய்தவற்றின் கெடுதிகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ எனக்களித்த அருட்கொடைகளை ஏற்றுக் கொள்கிறேன். எனது பாவத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். எனவே நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில் உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிப்பதில்லை.<br /><br /><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">இதன் சிறப்பு:<br /><br /></div></span><div align="left">இதனை யார் மாலையில் ஓதி காலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். மேலும் யார் இதனை காலையில் ஓதி மாலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவரும் சுவர்க்கம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் <span style="color:#cc33cc;">(நூல்: புகாரி 6306)<br /></div></span>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-69123541170910293612008-04-06T07:14:00.002+03:002008-04-06T07:16:41.490+03:00வீட்டில் நுழையும் போது ஓதும் துஆ!<div align="center"><strong><span style="font-size:180%;color:#000099;">اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ ، بِسْمِ اللهِ وَلَجْنَا ، وَبِسْمِ اللهِ خَرَجْناَ ، وَعَلىَ رَبِّناَ تَوَكَّلْناَ،</span></strong><br /></div><br /><div align="left"><span style="color:#006600;">அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரல் மௌலஜி, வகைரல் மஃக்ரஜி, பிஸ்மில்லாஹி வலஜ்னா, வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா, வஅலா ரப்பினா தவக்கல்னா.</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> இறைவா! (இந்த வீட்டில்) நுழைவதின் நன்மையையும் புறப்படுவதின் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம். <span style="color:#cc33cc;">நூல்: அபூதாவூத் 5096 </span></div>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-68741186701127376542008-04-04T06:07:00.006+03:002008-04-04T06:20:55.404+03:00பாதுகாப்புக்காக துஆ!நபி (ஸல்)அவர்கள் (தமது பேரர்களான) ஹஸன் (ரழி) ஹுஸைன் (ரழி) இருவருக்கும் பின் வருமாறு பதுகாப்பு துஆச்செய்து கொண்டிருந்தார்கள்.<br /><br /><span style="color:#000099;">பரிபூரணமான அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு எல்லா ஷைத்தான்களையும், விஷஜந்துக்களையும், தீண்டக்கூடிய எல்லா கண்களையும் விட்டும் உங்கள் இருவருக்காக பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வாறு அவர்கள் ஓதிவிட்டு அவ்விருவரையும் நோக்கி நிச்சயமாக உங்களுடைய (தந்தையாம் இப்றாஹீம்) அவர்கள் (தமது மக்களாகிய) இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோருக்கு இவ்வாறே பாதுகாப்பு துஆச் செய்து கொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள்.</span> <span style="color:#cc33cc;">(இப்னு அப்பாஸ் (ரழி) புகாரி)<br /></span><br /><div align="left"><strong>துஆவை ஓதி சம்பந்தப்பட்டவர் மீது ஊதுவது:</strong><br /></div><br /><span style="color:#000099;">நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் எவருக்கேனும் வியாதி ஏற்பட்டு விட்டால், குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பி ரப்பில் Fபலக், குல் அவூது பி ரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி அவர்கள் மீது ஊதுவார்கள்.</span> <span style="color:#cc33cc;">(ஆயிஷா (ரழி) முஸ்லிம்)<br /></span><br /><div align="left"><strong>தாமே ஓதி தம்மீது ஊதிக் கொள்வதும், தமது கையினால் தடவிக்கொள்வதும்:<br /><br /></strong></div><div align="left"><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">நபி (ஸல்) அவர்களுக்கு உடல் நலம் குன்றிவிட்டால் குல்ஹு வல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் Fபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஆகிய ஸூராக்கலை ஓதி தம்மீது ஊதிக் கொள்வார்கள், தமது கைகளால் அவ்வாறுஓதியதை (ஊதி) தடவிக் கொள்வார்கள்.</span><span style="color:#cc33cc;"> (ஆயிஸா (ரழி) முஸ்லிம் )<br /><br /></div></span><div align="left"><strong>தமக்கு இயலாத போது பிறர் ஓதி கையில் ஊதி தடவி விடுதல்:</strong><br /><br /></div><div align="left"><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">நபி (ஸல்) அவர்கள் மரண தருவாயில் ஏற்பட்ட வியாதியின்போது, நான் குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பி ரப்பில் Fபலக், குல் அவூது பி ரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி அவர்கள் மீது ஊதி (எனது கையைக் கொண்டு நான் அவர்களைத் தடவி விடாமல்) அவர்களுடைய கையைக் கொண்டே அவர்களைத் தடவி விட்டேன். ஏனெனில் எனது கையை விட அவர்களுடைய கை பரகத் வாய்ந்ததாகும். புகாரியின் மற்றொரு அறிவிப்பில் இவ்வாறு ஓதி ஊதி தடவி விடும்படி நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் உள்ளது.</span> <span style="color:#cc33cc;">(ஆயிஷா (ரழி) புஹாரி, முஸ்லிம்)<br /><br /></div></span><div align="left"><strong><span style="color:#000000;">தினசரி படுக்கையின் போது 3 சூராக்களை ஓதி கையில் ஊதி உடலில் தடவிக்கொள்வது:</span></strong><br /><br /></div><div align="left"><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் செல்லும்போது, குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பி ரப்பில் Fபலக், குல் அவூது பி ரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி தமது கையில் ஊதித் அதைத் தமது முகத்திலும் தமது கைகள் எட்டும் அளவு தமது உடலிலும் தடவிக் கொள்வார்கள்.</span> <span style="color:#cc33cc;">(ஆயிஷா(ரழி) புஹாரி)<br /><br /></div></span><div align="left"><strong>நாவால் துஆவை ஓதிக் கொண்டு வலது கையால் நோயாளியைத் தடவுதல்:</strong><br /><br /></div><div align="left"><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தாரில் ஒருவரைத் தமது வலக் கரத்தால் தடவிக் கொண்டே பின் வரும் பொருளில் துஆ ஓதிக் கொண்டிருந்தார்கள்.<br />அல்லாஹ்வே! மக்களின் ரட்சகனே!! தீங்கை அகற்றி பூரண சுகத்தைத் தந்தருள். நீயே பூரண சுகத்தை அளிப்பவன். உனது பூரண சுகமின்றி வேறு பூரண சுகம் என்பதே யில்லை. எந்த நோயையும் விட்டு வைக்காது பரிபூரண சுகத்தைத் தந்தருள்வயாக!</span> <span style="color:#cc33cc;">(ஆயிஷா (ரழி) புஹாரி,முஸ்லிம்)<br /><br /></div></span><div align="left"><strong>வலியுள்ள இடத்தில் கையை வைத்துக்கொண்டு ஓதுவது:<br /></strong></div><div align="left"><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">ஒருமுறை உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தமது உடலில் ஏற்பட்டிருந்தோர் வலியைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்)அவர்கள் அவரை நோக்கி, உமது உடலில் வலியுள்ள இடத்தில் உமது கையை வைத்துக் கொண்டு பிஸ்மில்லாஹி என்று மும்முறை ஓதுவீராக!</span><span style="color:#cc33cc;"> (ஜுபைர் பின் முத்யிம் (ரழி) முஸ்லிம்)<br /><br /></div></span><div align="left"><strong>கண்திருஷ்டி:<br /><br /></strong></div><div align="left"><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">கண் திருஷ்டி என்பது உண்மைதான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.</span> <span style="color:#cc33cc;">(அபூஹுரைரா (ரழி) புஹாரீ)<br /></div></span><div align="left"><span style="color:#000099;">நான் கண் திஷ்டிடியிலிருந்து தப்புவதற்காக பதுகாப்பு துஆவை ஓதிக் கொள்ளும்படி நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.</span> <span style="color:#cc33cc;">(ஆயிஷா (ரழி) புஹாரி)<br /><br /></span></div><div align="left"><strong></strong></div><div align="left"><strong>விஷக்கடிகளுக்கு ஓதி பதுகாப்புத் தேடுவது:<br /><br /></div></strong><div align="left"><span style="color:#000099;">நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் ஓதி பதுகாப்புத் தேடிக் கொள்வது பற்றி கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எல்லா விஷக் கடிகளுக்கும் ஓதி பதுகாப்புத்தேடி கொள்ள அனுமதித்துள்ளார்கள் என்றார்கள்.</span> <span style="color:#cc33cc;">(அப்துர் ரஹ்மான் இப்னுல் அஸ்வத் (ரழி) முஸ்லிம்)<br /><br /></span></div><div align="left"><strong></strong></div><div align="left"><strong>நபி (ஸல்) அவர்களின் எதிரில் ஒருவர் மற்றவர்க்கு ஓதிப் பார்த்தல்:<br /><br /></div></strong><div align="left"><span style="color:#000099;">ஒருமுறை நாங்கள் நபி (ஸல்)அவர்களிடம் அமர்ந்திருக்கும் போது ஒருவருக்குத் தேள் கொட்டி விட்டது. அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே நான் இவருக்கு ஓதிபார்க்கிறேன் என்றார். உங்களில் ஒருவர் தமது சகோதரருக்கு உதவி செய்ய இயலுமானால் அவர் செய்து கொள்வராக! என்றார்கள்.</span> <span style="color:#cc33cc;">(ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) முஸ்லிம்)<br /><br /></span></div><div align="left"><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">ஒருமுறை ஒருவர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து இவ்விரவு தமக்கு தேள் கொட்டி தாம் தூங்கவில்லை என்று கூறினார், அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி நீர் மாலைநேரம் வந்தவுடன், பரிபூரணமான அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும் பதுகாப்புத் தேடுகிறேன் என்று நீர் ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் உமக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று கூறினார்கள்.</span><span style="color:#cc33cc;"> (ஸுஹைல் பின் அபீஸாலிஹ் (ரழி) அபூதாவூத்)<br /><br /></div></span><div align="left">ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து முஹம்மத் அவர்களே! நீங்கள் சுகக் குறைவாயிருக்கிறீர்களா? என்றார்கள். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். அப்போது அவர்கள் பின்வரும் பொருள் கொண்ட துஆவை ஓதினார்கள்.<br /><br /></div><div align="left"><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">அல்லாஹ்வின் பெயரால் உமக்குத் தொந்தரவளிக்கும் எல்லாவற்றை விட்டும், எல்லா மனிதர்களின் தீங்கையும், பொறாமைக்காரனின் கண்ணை விட்டும், நான் உமக்காக பதுகாப்புத் தேடுகிறேன்.அல்லாஹ் உமக்கு பரிபூரண சுகத்தை நல்குவானாக! அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நான் உமக்காக பதுகாப்புத் தேடுகிறேன்.</span><span style="color:#cc33cc;"> (அபூ ஸயீத் (ரழி) முஸ்லிம்)<br /><br /></div></span><div align="left"><strong>ஷிர்க் இல்லாத வாசகத்தைக் கொண்டும் பதுகாப்பு துஆ ஓதுவது:<br /><br /></strong></div><div align="left"><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">நாங்கள் அறியாமைக் காலத்தில் சில வாசகங்களைக் கூறி பாதுகாப்புத் தேடுவோம் அல்லாஹ்வின் தூதரே! அதுபற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? என்றோம். அதற்கு அவர்கள் உங்கள் பாதுகாப்பு வாசகத்தை என்னிடம் எடுத்து கூறுங்கள் என்றார்கள். (அவ்வாறு எடுத்துக் கூறப்பட்டது) அதற்கு அவர்கள் ஷிர்க் இல்லாத வகையில் உள்ள பாதுகாப்பு வாசகத்தை ஓதுவதால் குற்றமில்லை என்றார்கள்.</span><span style="color:#cc33cc;"> (அவ்ஃபு பின் மாலிக் (ரழி) முஸ்லிம்)<br /><br /></div></span><div align="left"><span style="color:#000099;">என்னுடைய உம்மத்தில் 70000 நபர்கள் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் பிரவேசிப்பார்கள். மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள், சகுணம் பார்க்க மாட்டார்கள், தமது ரப்பிடத்திலேயே தமது காரியங்களை ஒப்படைத்து விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.</span><span style="color:#cc33cc;"> (இப்னு அப்பாஸ்(ரழி) புஹாரி,முஸ்லிம்)<br /><br /></span></div><div align="left"><strong></strong></div><div align="left"><strong>நூல் கயிற்றை மந்திரித்து கட்டுவது (தாயத்து):</strong><br /><br /></div><div align="left"><span style="color:#000099;">ஒரு முறை (எனது கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரழி) அவர்கள் எனது கழுத்தில் கருப்பு நூல் கயிறைக் கண்டு இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நான் இது எனக்காக மந்திரிக்கப்பட்ட கயிறு என்றேன். உடனே அவர்கள்அதைப் பிடித்து அறுத்து விட்டு நீங்களோ (நபித்தோழராகிய) அப்துல்லாஹ்வின் குடும்பத்தார் ஷிர்க்கை விட்டும் மிக அதிகமாக ஒதுங்கியவர்கள். நான் பின் வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன், அதாவது <strong>"நிச்சயமாக மந்திரித்தல், கஷ்ட நிவர்த்திக்காக கழுத்தில் மணியைக் கோர்த்துக் கட்டுதல், கணவன் மனைவிக்கு மத்தியில் நட்பு நீடிப்பதற்காக மந்திர வேலை செய்தல்</strong> ஆகியவை ஷிர்க்கின்பால் சேர்க்கக் கூடியவையாகும்.<br /><br /></span></div><div align="left"><span style="color:#000099;"></span></div><div align="left"><span style="color:#000099;">அப்போது நான் நீங்கள் என்ன இவ்வாறு கூறுகிறீர்கள்? எனது கண்ணில் வலி ஏற்ப்பட்டு கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது நான் ஒரு யூதரிடம் சென்று அதற்காக அவர் மந்திரித்தபோது நீர் வடிதல் நின்று விட்டதே! என்றேன். அதற்கு அவர்கள் இது எல்லாம் ஷைத்தானுடைய வேலையாகும்; அவன் தனது கையால் கண்களை இடித்து கொண்டிருக்கிறான், மந்திரிக்கும்போது அகன்று கொள்கிறான். நீர் இதற்காக நபி (ஸல்) அவர்கள் ஓதியது போல் ஓதினாலே உமக்குப் போதும்.<br /><br /></div></span><div align="left"><span style="color:#000099;">ஒருவர் தமது உடலில் யாதேனும் ஒன்றைக் கட்டிக் கொள்வராயின் அவர் நம்பிக்கை அதன் பக்கமே திரும்பிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.</span><span style="color:#cc33cc;"> (அப்துல்லா இப்னு உகைம் (ரழி) திர்மிதீ)<br /><br /></span></div><div align="left"></div><div align="left">அதாவது:<span style="color:#000099;"> பூமியிலும் வானத்திலுமுள்ள எப்பொருளும் அவன் நாமத்துடன் எவ்வித இடரும் செய்ய முடியாதே அத்தகைய அல்லாஹ்வின் திருநாமத்தால்... அவன் (அனைத்தயும்) கேட்பவனாகவும், அறிபவனாகவுமிருக்கிறான்.<br /><br /></span></div><div align="left">ஆகவே மேற்கண்ட ஸஹீஹான ஹதீஸ்களில் அடிப்படையில் பாதுகாப்பு துஆவை ஓதலாம். ஆனால் எதேனும் ஓதி தண்ணீரில் ஊதி, அல்லது எழுதி, அதைக் குடிப்பதோ, அந்த தண்ணீரால் முகம் கை கால்களை கழுவினால் நோய் குணமாகும் என்று நம்புவதோ நபி வழியில் இல்லாத ஒன்றாகும்.<br /><br />ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செய்கையும் தன்னிச்சையாக இல்லாமல் ஹதீஸை முன் வைத்து அதன் வரம்புக்கு உட்பட்டு நடந்து கொள்வோமாக! </div><div align="left"></div><br /><br /><div align="left"></div><div align="left">நன்றி: <a href="http://www.readislam.net/dua.html">http://www.readislam.net/</a></div>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-45961586575104498092008-03-05T05:45:00.001+03:002008-03-05T05:45:09.880+03:00தும்மினால்...<div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong>الحمد لله</strong></span></div><br /><span style="color:#006600;">அல்ஹம்துலில்லாஹ்!</span> <span style="color:#cc33cc;">நூல்: புஹாரி</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!<br /><br /><div align="center"><span style="color:#333300;"><em>தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறினால்...</em></span></div><br /><div align="center"><strong><span style="font-size:180%;color:#000099;">ير حمك الله</span></strong></div><br /><span style="color:#006600;">யர்ஹமுகல்லாஹ்</span> <span style="color:#cc33cc;">நூல்: புஹாரி</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> அல்லாஹ் உமக்கு அருள் புரியட்டும்!<br /><br /><div align="center"><span style="color:#333300;"><em>'யர்ஹமுகல்லாஹ' என்று கூறினால்...</em></span><br /></div><br /><br /><div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong>يهديكم الله ويصلح با لكم</strong></span></div><br /><span style="color:#006600;">யஹதீகுமுல்லாஹு வ யஸலிஹு பால(க்)கும்</span><span style="color:#cc33cc;"> நூல்: புஹாரி</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்துவானாக! மேலும் உங்கள் காரியங்களை சீராக்கி வைப்பானாக!Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-36603164577963669972008-03-04T05:40:00.001+03:002008-03-04T05:40:49.696+03:00மணமக்களை வாழ்த்தும் போது ஓதும் துஆ!<div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong>بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير</strong></span></div><br /><span style="color:#006600;">பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர்.</span> <span style="color:#cc33cc;">நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-43770870123862791562008-03-03T05:28:00.002+03:002008-03-03T05:29:43.379+03:00ஸஜ்தா வசனம் ஒதும் போது ஸஜ்தாவில் .....<div style="TEXT-ALIGN: center"><span style="color:#000099;"><span style="font-size:180%;"><span style="FONT-WEIGHT: bold">سجد وجهى للذى خلقه وشق سمعه وبصره بحوله و قوته</span><br /></span></span></div><br /><span style="COLOR: rgb(0,102,0)">ஸஜத வஜ்ஹிய லில்லதீ ஹலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பிஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி</span> <span style="COLOR: rgb(204,51,204)">நூல்: திர்மிதீ</span><br /><br /><span style="COLOR: rgb(0,0,153)">பொருள்:</span> என் முகத்தைப படைத்து, அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-76124889484450969602008-03-02T07:45:00.001+03:002008-03-02T07:45:15.214+03:00பள்ளியில் நுழையும்/வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ!<div align="center"><strong><span style="font-size:180%;color:#000099;">اللهم أفتح لي أبوأب رحمتك</span></strong></div><br /><span style="color:#006600;">அல்லாஹும்ம </span><span style="color:#006600;">ஃ(ப்)தஹ்லீ அப்வாப ரஹ்ம(த்)தி(க்)க </span><span style="color:#cc33cc;">நூல்: முஸ்லிம்</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> அல்லாஹ்வே! உன் அருள் வாயில்களை எனக்குத் திறந்தருள்வாயாக!<br /><br /><div align="center"><span style="font-size:85%;color:#ff6666;">பள்ளியிலிருந்து வெளியேறும் போது</span></div><br /><div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong>اللهم أني أسا لك من فضلك</strong></span></div><br /><span style="color:#006600;">அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ஃபழ்லி(க்)க </span><span style="color:#cc33cc;">நூல்: முஸ்லிம்</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> அல்லாஹ்வே! உனது அருளை உன்னிடம் வேண்டுகிறேன்.Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-53869883810097426652008-03-01T03:27:00.001+03:002008-03-01T03:27:14.594+03:00உடலுறவுக்கு முன் ஓதும் துஆ!<div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong>بسم الله اللهم جنبنا الشيطان و جنب الشيطان ما رزقتنا</strong></span></div><br /><span style="color:#006600;">பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபி ஷைத்தான மா ரஸக்தனா.</span> <span style="color:#cc33cc;">நூல்கள்; புகாரி, முஸ்லிம்</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். இறைவா! எங்களையும் எங்களுக்கு நீ வழங்கக்கூடிய குழந்தைகளையும் ஷைத்தானை விட்டும் நீ பாதுகாப்பாயாக!Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-71823323360239953502008-02-29T05:50:00.001+03:002008-02-29T05:50:38.898+03:00தூங்கி எழுந்த உடன் ஓதும் துஆ!<div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong>الحمد لله الذي أحيأنا بعد ما أماتنا و ا ليه النشور</strong></span></div><br /><span style="color:#006600;">அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமா(த்)தனா வ இலைஹின் நுஷூர்.</span> <span style="color:#cc33cc;">நூல்கள்: புகாரி, முஸ்லிம்</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> எங்களை மரணிக்கச் செய்து, பின் உயிர்பித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! அவனிடமே (நாங்கள்) திருப்பி கொண்டு வரப்படுவோம்.Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-83877806617480542712008-02-28T08:01:00.001+03:002008-02-28T08:01:41.989+03:00தூங்கும் முன் ஓதும் துஆ<div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong>اللهم با سمك أمو ت و ا حيا</strong></span></div><br /><span style="color:#006600;"><strong>அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூத்து வஅஹ்யா</strong></span> <span style="color:#cc33cc;">நூல் புகாரி</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> இறைவா! உன் பெயரைக் கொண்டே மரணிக்கிறேன், உயிர் பெறுகிறேன்.Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-16601333735331186502008-02-27T08:59:00.001+03:002008-02-27T08:59:35.772+03:00உளூச் செய்த பின் ஓதும் துஆ<div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong>اشهد ان لا إله إلا الله وحده لاشر ىك له و اشهد ان محمدا أبده ورسوله</strong></span></div><br /><span style="color:#006600;">அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)கலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு</span> <span style="color:#cc33cc;">நூல்; முஸ்லிம்</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> அல்லாஹ்வைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-88004045589527668782008-02-26T08:07:00.004+03:002008-02-26T08:10:01.260+03:00கழிப்பறையிலிருந்து வெளியேறும் போது...<div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong>غفر أنك</strong></span></div><br /><div align="center"><span style="color:#006600;">குஃப்ரான(க்)க</span> <span style="color:#cc33cc;">நூல்: திர்மிதீ</span></div><div align="center"><span style="color:#cc33cc;"></span></div><div align="center"><span style="color:#cc33cc;"></span></div><div align="center"><br /><span style="color:#000099;">பொருள்:</span> உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகிறேன்</div>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-20395316642516343302008-02-25T08:41:00.002+03:002008-02-25T08:42:26.627+03:00கழிப்பறையில் நுழையும் போது....<div align="center"><span style="font-size:180%;color:#000099;"><strong>اللهما أنى أعوذ بك من الخبث والخبا أث</strong></span></div><br /><div align="left"><span style="color:#006600;">அல்லாஹும்ம இன்னி அவூதுபி(க்)க மினல் கபுஸி வல் கபாயிஸி</span><br /></div><div align="left"><span style="color:#cc33cc;">நூல்கள்; புகாரி, முஸ்லிம்</span></div><br /><div align="left"><span style="color:#000099;">பொருள்:</span> இறைவா! ஆண், பெண், ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும், நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்</div>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-50809077143259865202008-02-23T20:25:00.004+03:002008-02-24T13:19:09.115+03:00கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கும் போது...<div align="center"><span style="font-size:180%;color:#006600;"><strong> <span style="color:#000099;">اللهما اخسنث خلقى فا حسن خلقى</span></strong></span></div><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>அல்லாஹும்ம அஹ்ஸன்(த்)த கல்(க்)கி ஃபஅஹ்ஸின் குலு(க்)கி.</strong></span><br /><span style="color:#cc33cc;">நூல்: அஹ்மத்</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> இறைவா! நீ என் உருவத்தை அழகாக்கி வைத்ததைப் போல் என் குணத்தையும் அழகாக்கி வை.Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-4644537861360206122008-02-22T05:43:00.001+03:002008-02-22T05:43:32.683+03:00மாலையில் ஓதும் துஆ!<span style="color:#006600;"><strong>அல்லாஹும்ம பி(க்)க அம்ஸைனா வபி(க்)க அஸ்பஹ்னா வபி(க்)க நஹ்யா வபி(க்)க நமூத்து வஇலைக்கல் மஸீர்.</strong></span> <span style="color:#cc33cc;">நூல் ஆதாரம்; இப்னு மாஜா</span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> அல்லாஹ்வே! உன் மூலமே மாலை பொழுதை அடைகிறோம். உன் மூலமே காலை பொழுதை அடைகிறோம். உன் மூலமே வாழ்கிறோம். உன் மூலமே இறக்கின்றோம். உன்னிடமே திரும்பக் கூடியவர்களாக இருக்கிறோம்.Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-69977750575320293412008-02-21T07:45:00.001+03:002008-02-21T07:45:39.541+03:00காலையில் ஓதும் துஆ!<strong><span style="color:#006600;">அல்லாஹும்ம பி(க்)க அஸ்பஹ்னா வபி(க்)க அம்ஸைனா வபி(க்) நஹ்யா வபி(க்)க நமூ(த்)து</span></strong> <span style="color:#cc33cc;">ஆதாரம்: இப்னு மாஜா </span><br /><br /><span style="color:#000099;">பொருள்:</span> அல்லாஹ்வே! உன் மூலமே காலை பொழுதை அடைகிறோம். உன் மூலமே மாலை பொழுதை அடைகிறோம். உன் மூலமே வாழ்கிறோம். உன் மூலமே இறக்கின்றோம்.Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-12727654508635220522008-02-01T08:03:00.000+03:002008-02-01T08:12:11.392+03:00யா அல்லாஹ்! இஸ்லாமிய உம்மத்தை ஒரே உம்மத்தாக ஆக்குவாயாக!<ul><li>யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக.<br /><br /></li><li>யா அல்லாஹ், இந்த உலகில் இஸ்லாத்தை மேலோங்கி நிற்கச் செய்யவும் மேலும் உன்னுடைய வாக்குகளை, சட்டத்திட்டங்களை எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கச் செய்ய நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களுக்கு உதவி செய்வாயாக.<br /><br /></li><li>யா அல்லாஹ் தனித்தனியாகவோ, கூட்டாகவோ அல்லது சமுதாயமாகவோ உன்னுயை திருக்குர்ஆனில் கூறப்பட்ட ஒவ்வொரு சட்ட திட்டங்களையும் புரிந்துக் கொண்டு நடப்பதற்கு எங்களுக்கு வழிகாட்டுவாயாக.<br /><br /></li><li>யா அல்லாஹ் புனித குர்ஆனின் வசனங்களைப் புரிந்து கொள்வதற்காக எங்களின் இதய கதவுகளைத் திறப்பாயாக.<br /><br /></li><li>யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சூழ்ச்சிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக.<br /><br /></li><li>யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளைப் பற்றிய எங்களின் இதயங்களிலுள்ள பயத்தை நீக்கி உன்னைப் பற்றிய பயத்தையும், உன் மீதுள்ள நேசத்தையும் எங்களின் உள்ளங்களில் விதைப்பாயாக.<br /><br /></li><li>யா அல்லாஹ், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விட மறுமை வாழ்வை தேர்ந்தெடுப்பதற்கு எங்களுக்க உதவி செய்து வழிகாட்டுவாயாக.<br /><br /></li><li>யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து, வழிகாட்டி, எங்களின் பாவங்களை மன்னித்து, நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எங்களுக்க வெற்றியைத் தந்தருள்வாயாக.<br /><br /></li><li>யா அல்லாஹ், எங்களுக்கு உன்னுடைய பாதையில் வெற்றியையோ அல்லது உன் வழியில் ஷஹீதுடைய மரணத்தையோ தந்தருள்வாயாக என்று உன்னிடம் மன்றாடிக் கேட்கிறோம்.<br /><br /></li><li>யா அல்லாஹ், எங்கள் மீது கருணை காட்டி இஸ்லாத்தின் உம்மத்துக்களை ஒரே உம்மத்தாக ஆக்கியருள்வாயாக. <span style="color:#000099;">ஆமீன். </span></li></ul><p align="center"><span style="color:#000099;">நன்றி <a href="http://www.suvanathendral.com/">http://www.suvanathendral.com/</a></span></p>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32496907.post-62700071341864038072008-01-26T20:24:00.000+03:002008-01-26T20:39:12.884+03:00அழகிய துஆ! ஆங்கில மொழி பெயர்ப்புடன்<p align="center"><br /><br /><object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-46b2d2dfcea95767" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="movie" value="http://www.blogger.com/img/videoplayer.swf?videoUrl=http%3A%2F%2Fvp.video.google.com%2Fvideodownload%3Fversion%3D0%26secureurl%3DqgAAAPCZD0ddCGBZjZs6HcCGJYfxgaEIjhV_4fKUU75s4o0Mb8yiKVFoj_A34Yb1dSIvorvaTCMH6-JGq9OOuDzvVcyGA7CijkPKqPu18h2ZntNgDITR7YlXTT3yJCv_d6L_WkuhIYp1YPdqav6Hfb3-DqTiQQpqJsrIH8PbZXEGV9E3q7KYwBzt1VdxsuuLAhNiL13LjzoqQ82nhcOjLJ9js8qS16q5nlkkujzkajHdCnLO%26sigh%3DUfpIxAEYCh57xCZcdDS8Rpij-Ek%26begin%3D0%26len%3D86400000%26docid%3D0&amp;nogvlm=1&amp;thumbnailUrl=http%3A%2F%2Fvideo.google.com%2FThumbnailServer2%3Fapp%3Dblogger%26contentid%3D46b2d2dfcea95767%26offsetms%3D5000%26itag%3Dw320%26sigh%3DUGOQKBGBQuMbYhj5dUghruFiCaM&amp;messagesUrl=video.google.com%2FFlashUiStrings.xlb%3Fframe%3Dflashstrings%26hl%3Den"> <param name="bgcolor" value="#FFFFFF"> <embed width="320" height="266" src="http://www.blogger.com/img/videoplayer.swf?videoUrl=http%3A%2F%2Fvp.video.google.com%2Fvideodownload%3Fversion%3D0%26secureurl%3DqgAAAPCZD0ddCGBZjZs6HcCGJYfxgaEIjhV_4fKUU75s4o0Mb8yiKVFoj_A34Yb1dSIvorvaTCMH6-JGq9OOuDzvVcyGA7CijkPKqPu18h2ZntNgDITR7YlXTT3yJCv_d6L_WkuhIYp1YPdqav6Hfb3-DqTiQQpqJsrIH8PbZXEGV9E3q7KYwBzt1VdxsuuLAhNiL13LjzoqQ82nhcOjLJ9js8qS16q5nlkkujzkajHdCnLO%26sigh%3DUfpIxAEYCh57xCZcdDS8Rpij-Ek%26begin%3D0%26len%3D86400000%26docid%3D0&amp;nogvlm=1&amp;thumbnailUrl=http%3A%2F%2Fvideo.google.com%2FThumbnailServer2%3Fapp%3Dblogger%26contentid%3D46b2d2dfcea95767%26offsetms%3D5000%26itag%3Dw320%26sigh%3DUGOQKBGBQuMbYhj5dUghruFiCaM&amp;messagesUrl=video.google.com%2FFlashUiStrings.xlb%3Fframe%3Dflashstrings%26hl%3Den" type="application/x-shockwave-flash"></embed></object> </p>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com