Showing posts with label பார்வைப்புலன். Show all posts
Showing posts with label பார்வைப்புலன். Show all posts

Monday, March 03, 2008

ஸஜ்தா வசனம் ஒதும் போது ஸஜ்தாவில் .....

سجد وجهى للذى خلقه وشق سمعه وبصره بحوله و قوته

ஸஜத வஜ்ஹிய லில்லதீ ஹலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பிஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி நூல்: திர்மிதீ

பொருள்: என் முகத்தைப படைத்து, அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.