Friday, September 14, 2007

புத்தாடை அணியும் போது கூறப்படும் துஆ!

5) "அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த கஸவ்தனீஹி, அஸ்அலுக மின் கைரிஹி வகைரி மாஸுனிஅ லஹு, வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மாஸுனிஅ லஹு"

பொருள்: "யா அல்லாஹ்! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. நீதான் எனக்கு அதை அணிவித்தாய். அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தாயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும், அதன் தீமை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அந்த தீமையிலிருந்து உன்னிடம் காக்கத் தேடுகிறேன்."

நூல்: அபூதாவூத், திர்மிதீ.

No comments: