اَللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي اْلآخِرَةِ حَسَنَةً،وَقِنَا عَذَابَ النَّارِ
அல்லாஹும்ம ஆதினா பி(F)த்துன்யா ஹஸனதன் வ பி(F)ல் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்.
பொருள்: இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தருவாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!
ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம்
No comments:
Post a Comment