Sunday, September 21, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (1)

اَللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي اْلآخِرَةِ حَسَنَةً،وَقِنَا عَذَابَ النَّارِ

அல்லாஹும்ம ஆதினா பி(F)த்துன்யா ஹஸனதன் வ பி(F)ல் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்.   
 
பொருள்: இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தருவாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!
ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம்

No comments: