اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَي
யாஅல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும் பத்தினித் தனத்தையும் (பிறரிடம்) தேவையற்ற நிலையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
ஆதார நூல்: புகாரி.
தினந்தோரும் ஓத வேண்டிய சில திக்ருகள். வாழ்க்கையில் வழமையாக்க வேண்டிய பல பிரார்த்தனைகள்
No comments:
Post a Comment