Saturday, May 03, 2008

மழை வேண்டி பிரார்த்திக்கும் போது ஓத வேண்டிய துஆ!

இரு கைகளையும் உயர்த்தி:



اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا



அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா எனக் கூற வேண்டும்.



பொருள்: இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013



اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا



அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும்.



பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ஆதாரம்: புகாரி 1014

No comments: