இரு கைகளையும் உயர்த்தி:
اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا
அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா எனக் கூற வேண்டும்.
பொருள்: இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013
اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا
அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும்.
பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ஆதாரம்: புகாரி 1014
No comments:
Post a Comment