Friday, May 23, 2008

ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால்...

ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு தொழுகையைக் கற்றுக் கொடுப்பார்கள். பிறகு இவ்வார்த்தையைக் கொண்டு பிரார்த்திக்கச் சொல்வார்கள்.


أَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ


அல்லாஹும்ம ஃபிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வ ஆ(F)பினீ வர்ஜுக்னீ


(அறிவிப்பவர்: தாரிக் அல்அஸ்ஜயீ (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம்)

No comments: