Sunday, May 25, 2008

சுவர்க்கத்தின் பொக்கிஷம்!

அப்துல்லாஹ் இப்னு கைஸே! உனக்கு சுவர்க்கத்துப் பொக்கிஷம் ஒன்றை அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள் என்றார்.


لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ


லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்


என்று கூறுவீராக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம்)

No comments: