Tuesday, May 27, 2008

அல்லாஹ்வுக்கு பிரியமான நான்கு வார்த்தைகள்!

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ


சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலா இலாஹி இல்லல்லாஹூ, வல்லாஹு அக்பர்


இவை இறைவனின் மிகப் பிரியமான நான்கு வார்த்தைகளாகும். இதில் எந்த வார்த்தையையும் முதலாவதாக கூறலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

No comments: