Friday, June 06, 2008

இந்த திக்ரை கூறி சுவர்க்கத்து மரம் ஒன்றை பெறலாமே!

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِِ الْعَظِيْمِ


சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்


என்று கூறினால் சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நாட்டப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)

No comments: