سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِِ الْعَظِيْمِ
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்
என்று கூறினால் சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நாட்டப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)
தினந்தோரும் ஓத வேண்டிய சில திக்ருகள். வாழ்க்கையில் வழமையாக்க வேண்டிய பல பிரார்த்தனைகள்
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِِ الْعَظِيْمِ
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்
என்று கூறினால் சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நாட்டப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)
No comments:
Post a Comment