Friday, August 22, 2008

பிராணிகளை அறுக்கும் போது ஓத வேண்டிய துஆ!

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது....

بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ

பி(B)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B)ர்

இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன். என்று கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5565, 7399

No comments: