Friday, December 16, 2011

நிராகரிப்பாளர் தும்மும்போது அவருக்கு என்ன சொல்ல வேண்டும்?

يَحديكمُ اللهُ و يُصلحُ بَالكُم

”யஃதீகுமுல்லாஹு வ யுஷ்லிஹு பாலகும்”

பொருள்: அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்। உங்களின் நிலைமையை சீராக்கட்டும்.!

ஆதார நூல்கள்:

திர்மிதி பாகம்-5 பக்கம்-82

அஹ்மத் பாகம்-4 பக்கம் 400

அபூதாவூத் பாகம்-4 பக்கம்-308

ஸஹீஹுத் திர்மிதி பாகம்-2 பக்கம் 354

No comments: