Tuesday, January 15, 2008

சாப்பிட ஆரம்பித்ததும் ஓத வேண்டிய துஆ.

உண்ணுவதின் ஒழுக்கம்

"பிஸ்மில்லாஹி வ அலா பரக்கத்தில்லாஹி" என்று கூறி சாப்பிடவும்.

பொருள்: அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு, அல்லாஹ்வின் பரக்கத்தின் மீது சாப்பிட ஆரம்பிக்கிறேன்.

No comments: