அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன், தமது வலது கரம் கொண்டு தஸ்பீஹை மடக்கிக் கொண்டிருந்தார்கள். (அதாவது வலது கைவிரல்களைக் கொண்டு எண்ணுவார்கள்.')
ஆதார நூல்கள்: அபூதாவூத் பாகம் 2 பக்கம் 81. திர்மிதி பாகம் 5 பக்கம் 521. பார்க்க: ஸஹீஹுல் ஜாமிவு பாகம் 4 பக்கம் 217. ஹதீஸ் எண்: 4865.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment